Saturday, June 16, 2007

பள்ளிசேர்க்கை

எனது கிராமத்துக்கு அருகில் உள்ள நகரின் பள்ளியொன்றில் பையனின் பள்ளிசேர்க்கை இம்மாத துவக்கத்தில் நிறைவேறியது. துவக்கத்திலேயே அவனை சேர்க்க முடிகிற பள்ளி அவனின் கல்விக்கு சிறப்பாயமையட்டும் என இறைவனிடம் வேண்டிக்கொண்டதில் எதிர்பார்த்த பள்ளியில் இவ்வருடமும் இடம் கிடைக்கவில்லையாயினும் வருத்தமேதுமில்லை.

ஆனால் சாதாரண பள்ளிக்கல்வி வழங்கும் கல்விச்சாலையிலே கூட சேர்க்கைக்கு நேர்மையான வழிகளும்,நம்பிக்கையூட்டும் செயல்களும் காணப்படவில்லை என்பது சற்றே வருத்தம் கொள்ள வைத்தது.

No comments: